வயதான தந்தையைத் தாக்கிய மகன்”

மதுபோதையில் வீடு சென்ற மகன் வயதான தந்தையை தாக்கியதால் படுகாயமடைந்த தந்தை கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் எழும்பூரில் நிறுவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலையை எழும்பூரில் மீண்டும் நிறுவக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

போராடும் மாணவ/மாணவிகளே உங்களோடு மே 17 இயக்கம் துணை நிற்கும் துணிந்து போராடுங்கள்.

தொடர்ச்சியாக ’நீட்’ எனும் அரக்கனை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவ/மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்­ப­ம்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்­கட்­கி­ழமை ஜெனீ­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது.

தேர்தலில் தந்த வாக்குறுதிகளுக்கு என்ன ஆனது – ஸ்டாலின் கேள்வி

கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று மோடி லோக்சபா தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள்

நீட்டை எதிர்த்து திருச்சியில் டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம்!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வரும் 16ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் கூறயுள்ளார்.

தமிழ் மக்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்க வில்லை

வடக்கில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் என தெற்கில் உள்ளவர்கள் கருதுவதாக வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு – மோட்டார் சைக்கிளும் தீக்கிரை!!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்று மாலை நடந்துள்ளது.

அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை,

ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டும் – நிதி அமைச்சு!

நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் மாயம்

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.