வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸாரால வெடி குண்டு மீட்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள்
தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்தமையின் எதிரொலி; மட்டக்களப்பில் உணவகம் இளைஞர்களால் உடைப்பு!
மட்டக்களப்பில் உள்ள உணவகம் ஒன்று அங்கு சென்ற தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதால் இளைஞர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியிருப்பார்கள்! சண்.குகவரதன்!
பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தியிருப்பார்கள் என மேல்
முகநூலில் படம் பதிவேற்றியமையால் பதம் பார்த பெண்!
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய
மட்டக்களப்பு: பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம்
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார்
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐ.நாவின் சிறப்பு
முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்! அமைச்சர் அனந்தி சசிதரன்!
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும்,
வடக்கிலிருந்து ராணுவம் வெளியேறும் – பிரித்தானிய அதிகாரியிடம் ஆளுநர் தெரிவிப்பு
ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் இடையிலான
காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்தார் மார்க் பீல்ட்
வடக்கு மாகாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
முன்னாள் போராளியை மிரட்டிய காவல்துறை
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் ஹோட்டலுக்குள் அத்துமீறி சிவில்
பதவி விலகினார் வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியுதீன்
வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியூதீன் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.