இடைக்கால அறிக்கை தொடர்பில் புரிந்துணர்வு இல்லையாம்!- மாவை

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில்,

ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சியே வைகோ அவர்கள் மீதான தாக்குதல் முயற்சி! – அனந்தி சசிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த முன்னாள் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரும்

‘சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்’ – சொல்வது செல்வம் அடைக்கலநாதன்

இன்றைக்கு நாங்கள் அரசியல் தீர்வு திட்டத்தில் ஏமாறுகின்ற போது,அல்லது ஏமாற்றம் அடைகின்ற போது சர்வதேச

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் ஈழத்தமிழர் மரணம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், ஈழத்தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வவுனியாவில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று காலை 8மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அந்தப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து

பிரான்ஸ் ரயில் நிலைய தாக்குதலில் இரு பெண்கள் பலி !!

தெற்கு பிரான்ஸின் மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலில் இருவர் இறந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரம் இன்றில்லை! – அனந்தி சசிதரன்

புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப்பொருளாதாரம் இன்று இல்லாமல் போயுள்ளமையே எமது சமூகம் பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுவரும்

முல்லைத்தீவில் ராணுவ சிப்பாயின் சடலம் மிட்பு

முல்லைத்தீவு – மணலாறு பிரதான வீதி சந்தி தரைப்படை முகாமில் இராணுவத்தின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வடக்கின் கருத்தை நாம் கேட்கத்தேவையில்லை – சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சர்

வடக்­கில் நீண்ட போர் நடந்­துள்­ளது. வடக்­கில் இருந்து இரா­ணு­வத்தை அகற்ற முடி­யாது.

பிரிவினையை தூண்டும் மாகாண சபைகளுக்கு கடும் கிடுக்கிப்பிடி

பிரிவினைவாத செயற்பாடுகளில் ஏதேனும் மாகாண சபை செயற்படுமாக இருந்தால் அந்த மாகாண சபைகள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கக் கூடிய வகையிலான

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி மரணம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாலதிபடையணியின் முன்னாள்போராளியும், மணலாறு கட்டளைத் தளபதியாக இருந்த குமரன் என்பவரின்