பொன்சேகா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து – ருவான் விஜேவர்த்தன

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் முன்வைத்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து.

பதவிக்காக நீதிமன்றத்தை நாடினார் டெனிஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பொன்சேகாவே யுத்த நடவடிக்கைகளுக்கு கட்டளையிட்டார்: ஜகத் ஜயசூரிய

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் இறுதி யுத்தத்தின்போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தார் என ஜெனரல் ஜகத்

இசைப்பிரியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தார்!- சரத் பொன்சேகா

படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியா பச்சைக்கொடி காட்டியது

பலாலி விமானப்படைத் தளத்தை, பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் தேமுதிகவினர் போராட்டம்

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை திருவொற்றியூரில் தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனிதா மரணத்துக்கு மத்திய,

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருரளிப்பயணம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை வரை 06.09.2017 – 18.09.2017

எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது

கடலில் காணாமல் போயிருந்த வல்வெட்டித்துறை மீனவர் மீட்பு!(காணொளி)

வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றபோது காணாமல் போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

சிங்களவர்கள் மோசமானவர்கள் அல்ல சம்பந்தன் புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி

அரசாங்கம் தான் என்னை காப்பாற்ற வேண்டும் – ஜெகத் ஜெயசூரிய

போர்க்குற்றச்சாட்டு வழக்கினை தன்மீது தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினர் மீது யார் குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் நாம் அவர்களை காப்போம்-சஜித் பிரேமதாச

ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவு