மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இதுவரை கைது
Category: செய்திகள்
விடுதலைப் புலிகளை சார்ந்தோருக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமாம்!
போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில், அந்த விசாரணைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்
திருமலையில் யானை தாக்கி ஒருவர் பலி
திருகோணமலை – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
வவுனியா போரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா போதை ஒழிப்பு பிரிவு பொலிசாரால்
திருட்டு சம்பவம்: வவுனியாவில் முன்னாள் ராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது!
வவுனியாவில் வீதியில் பயணித்தவர்களிடம் சஙிகிலி அறுத்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய
புலோப்பளைச்சமர்..!
யாழ்தேவி முறியடிப்பு – சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர்
மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரியின் நிகழ்வு ரத்து
மன்னார் – மாந்தை – திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை இன்று திறந்துவைப்பதற்காக மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரி நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
வித்தியாவின் கொலையில் “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்”- மாவை சேனாதிராஜா
வித்தியாவின் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்”
நாளை நள்ளிரவுடன் காலாவதியாகும் கிழக்கு மாகாணசபை! – கலகத்துடன் முடிந்த கடைசி அமர்வு
நாளை நள்ளிரவுடன் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் நிறைவடைந்தது. நாளை சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது.
வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை – லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க
வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை வடக்கிற்குச் செல்கிறார் பசில்!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளை முதல் 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடற்படைக்கு 4 போர்க்கப்பல்கள் கொள்வனவு!
கடற்படைக்கு புதிதாக நான்கு போர்க்கப்பல்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.