அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர்
Category: செய்திகள்
ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி!
மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி அடைந்திருப்பதாக பி.பி.சி தமது ஆய்வில் தெரிவித்துள்ளது
ரொஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கோரி ஐ.நா பணியகம் முன் போராட்டம்
சிறிலங்காவில் இருந்து ரொஹிங்யா அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று
மைத்திரி, சம்பந்தன், விக்னேஸ்வரன் மூவரும் யாழ். இந்துக் கல்லூரியில் ஒரே மேடையில் சந்திப்பர்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர்
நாங்களும் எம்மை தியாகித்தவர்கள்! இரத்தினம் கவிமகன்
தமிழீழம் என்ற ஒற்றை சொல்லில் நாங்களும் எம்மை தியாகித்தவர்கள். எமக்கும் நா பத்தோடு பல்லாண்டுகள் கடந்த போர் வடுகள் இருக்கின்றன. நாமும் அரசாண்ட எச்சங்கள் முள்ளிவாய்க்காலில் புதைபட்டு கிடக்கின்றன. எமக்கும் ஒரு கொடி இருக்கிறது எமக்கென சீருடை இருக்கிறது எமக்கென மொழி இருக்கிறது எங்களுக்காக உயிரை விதையாக்கிய விதைகள் முளைக்க தாயாராகிறது. இவை தெரியும் நினைவில்லை நாம் கட்டிய வெள்ளை வேட்டிகளே நினைவிருக்கின்றன இப்போது எம்மிடமும் தனி நாட்டுக்காய் வாக்குகள் கேளுங்கள் சர்வமும் அடங்கிய தேசமே இப்போது […]
சென்னையில் சிறீலங்கா தூதரகம் முற்றுகை – பலர் கைது!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ
வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியா பயணம்!
16 வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணம்செய்யவுள்ளனர் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்தெரிவித்துள்ளார்.
வலிந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான கண்காணிப்பாளர்கள் அரசியல் கைதிகளை பார்வையிட வேண்டும்!
அனுராதபுரம் சிறையினில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகள் சிங்கள மரணதண்டனை கைதிகள் பகுதிக்கு மாற்றஞ்செய்யப்பட்டமையால் அவர்களது உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
துயிலுமில்லங்களை பூங்காக்களாக மாற்றுவதற்கு வடக்கு மாகாணசபையில் எதிர்ப்பு!
மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையை கண்காணிப்பதற்கு விரைவில் வருகிறது ஐ.நா!
இலங்கையில் காணாமல் போனோர் விடயம் மற்றும் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமை போன்ற பிரச்சினைகள்
அதிகாரங்கள் அனைத்தும் தற்போது பிரதமர் வசம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரங்களையும் தற்போது தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்துள்ளதாக நாடாளுமன்ற
சிவாஜிலிங்கம் தொடர்பில் ஜீ.எல்.பீரிஸ் சாடல்!
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.