கடத்தப்பட்ட யுவதி மீட்பு

கம்பஹாப் பிரதேசத்தில் நேற்றுக்காலை பணிக்குச் சென்ற யுவதியொருவரை முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் செல்ல முற்பட்ட போது

ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்க நடவடிக்கை

சிறீலங்காவின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய

சிங்களத்தை விழுந்து கும்பிடுவதை தமிழ் இனம் நிறுத்த வேண்டும்.

தமிழனத்தின் கௌரவத்தினை தமிழினம் பாதுகாக்க வேண்டும். முட்டாள் தனமாக சிங்களவருக்கு முன் விழுந்து

கொலை செய்தவர்களை செய்மதி மூலம் கண்டுபிடியுங்கள் – சுவிஸ்குமார்!

வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் தான் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புபடவில்லையெனவும்,

அரசியல் கைதிகள் தொடர்பினில் சம்பந்தனிற்கு சவால்!

அனுராதாபுரம் சிறையில் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப்போராட்டத்திற்கு முடிவை காண எதிர்கட்சி

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவுக்கு விரைவில் ஓய்வு!

அண்மையில் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற தமிழரான ட்ராவிஸ் சின்னையா விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – ஜ.நாவில் வைகோ

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் உள்ள சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்ற