வடமாகாண முதலமைச்சருக்கெதிராக டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முறை தவறி தனது அமைச்சுப் பதவியைப் பறித்துள்ளார் எனத் தெரிவித்து முன்னாள் வடமாகாண

பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்

கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திகுள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை

இலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சி – புள்ளி விபரம்!

இலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சிங்கள மற்றும் ஆங்கில வார மற்றும் நாழிதழ்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக

விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில்!

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் வான் பகுதியூடாக ஏவுகணை சோதனைநடத்திய வடகொரியா – அதிர்ச்சியில் சர்வதேசம்

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இதனால் பல்வேறு பொருளாதார தடை உத்தரவுகளை பெற்று,

மும்பைக்கு ரெட் அலெர்ட் மேலும் கனமழை நீடிக்கும்

மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மும்பை நகரத்திற்க்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை

ஆளுநர் பொறுப்போடு செயற்படவேண்டும் – வேல்முருகன்

பாஜகவின் கைப்பாவையாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்

காலநீடிப்பு வழங்கிய சர்வதேச சமூகம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசிற்கு நெருக்குதல்களை கொடுக்க வேண்டும்! விக்னேசுவரன்!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட

எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பதவி விலகினால் மட்டுமே சர்ச்சை முடிவுக்கு வரும் – தினகரன்

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பதவி விலகினால்தான் விவகாரம் முடிவுக்கு வரும் என டிடிவி தினகரன் உறுதியாக கூறி உள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கோரி யாழ்.நல்லூரில் பேரணி!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட

ஊழல் அமைச்சர்களுக்கெதிராக தினகரன் போர்க்கொடி!

ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது எனவும் தவறான ஒருவர் முதல்வராக இருப்பதால் தான் கட்சிக்குள் குழப்பங்கள் இருக்கிறது என

தமிழ்ப் பெண்கள் போன்று தலையில் பூமாலை அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸார்

ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு கலை கலாச்சார விழுமியங்கள் உள்ளன. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எமது காலாச்சார விழுமியங்களை