தமிழ் மக்கள் பேரவை பகிரங்க உரையாடலுக்கு அழைப்பு!

இலங்கை அரசின் உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தினில் நடக்கவுள்ளது.

திருமணம் செய்ய காதலன் மறுப்பு – 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை!

திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வில் ஊழல் மோசடி! நீதி விசாரணை தேவை! – வைகோ

‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில் வெளி மாநில மாணவ/மாணவியர்கள்: முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில்

175 ஆவது நாளாக தொடரும் போராட்டம்! சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடல்

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது

நடுத்தெருவில் குழந்தையை பெற்றுடுத்த சிறுமி!

ஜார்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுமி நடுத்தெருவில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை கொலை செய்த எனது மகனை தூக்கிலிடுங்கள் – தாயொருவர் கோரிக்கை

மாணவியொருவரை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுங்கள் என தாயொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல். ஜெகத் ஜெயசூரிய மீது பிரேசிலில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் : தூதுவர் தப்பியோட்டம்!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை (2007-2009) வகித்த, இராணுவ தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய

உள்நாட்டவர்களை அழித்து வெளிநாட்டவரைப் பாதுகாக்கும் சட்டம்!!

தற்போதைய அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய வருமானவரி சட்டமூலம் வெளிநாட்டவர்களை பாதுகாத்து உள்நாட்டவர்களை அழிக்கும் ஒரு

போதைப் பொருளை விழுங்கி வந்தவர் கட்டுநாயக்கவில் சிக்கினார்!

போதைப் பொருளை உருண்டைகளாக தயாரித்து விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.