மன்னாா், தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் இருந்து எரிந்த நிலையில் ஆண்
Category: செய்திகள்
மஹிந்த ராஜபக்ஷ என்பது மைத்திரி காட்டும் பூச்சாண்டி – ஐங்கரநேசன்
மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டியே மைத்திரி அரசு தமிழர்களை வாய்மூடச்
தமிழ் அரசியல் கைதி நவதீபனின் தந்தை சிறுநீரக நோயால் பாதிப்பு, குடும்பம் நிர்க்கதி, உதவி கோரல்
ஆயுள் தமிழ் அரசியல் கைதி நவதீபனின் தந்தை இராமநாதன் சிறுநீரகங்கள்
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரத்திற்கு மாற்றம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின்
சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடம்…மருத்துவமனை அறிவிப்பு!
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!!
உலகின் கண் முன்னே பாரிய தமிழின அழிப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த போது வல்லாதிக்க சக்திகளின்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் ஏற்பாடு!
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
இரவு விடுதி சுற்றிவளைப்பு…சிறுமி கைது!
இரவு விடுதியொன்றிலிருந்து 15 வயதான சிறுமியொருவர், வெலிக்கடைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
ஜ.நாவில் வைகோவுடன் மோதிய சிங்களவர்கள்!
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களவர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க!
சிறிலங்கா காவல்துறையில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லையென
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாராட்டிய நாமல்!
கூட்டமைப்பில் இருந்து கொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் கட்சி பேதமின்றி
யோஷித்தவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி
மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாத