மருதங்கேணியில் மதம் கொண்ட யானை தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் புகுந்த மதம் கொண்ட யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள்.

வயல்நிலங்களுக்கான பாதை சீரின்மை. செம்மலை மக்கள் வருத்தம்.

புளியமுனையில் காணப்படும் தமது வாழ்வுடைமை நிலங்களுக்கான வழியானது சீரற்று காணப்படுவதாக செம்மலை ஊர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகாவின் வீட்டு வேலைகளுக்கு முன்னாள் போராளிகள்!

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் போர் வெற்றிக்காக அன்பளிப்பாக வழங்கிய காணியில் வேலை புரிவதற்காக

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கொக்குவில் ஞானபண்டித வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் – விமல்

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. அங்கு சரியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நீதி மறுக்கப்பட்டவர்களாக தொடர்ந்தும் வடக்கு மக்கள்: சம்பந்தன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், பல வருடங்களாக தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி

யாழ். மண்டைதீவு படகு அனர்த்தம்: சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

யாழ். மண்டைதீவு, கடற்பரப்பில் படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.

கட்டி வைத்து அடித்த மக்களிடமிருந்து விஜயகலா காப்பாற்றினார் – சுவிஸ்குமார் சாட்சியம்

வேலணை மக்கள் என்னைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தபோது விஜயகலா மகேஸ்வரன் வந்து என்னைக் காப்பாற்றினாா்.

யாழ். மாணவர்கள் உயிரிழப்பு: ஐவர் கைது

யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர்

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்கள்; அனைவரிற்கும் அழைப்பு

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன் விஜயராஜ்!

வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை