டிடிவி தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ ஆதரவு

டிடிவி தினகரனுடன் விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன் திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே தினகரனுக்கு 20 எம்எல்ஏக்கள் அதரவு

வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமியை!

பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன் பரோலில் விடுதலை: சத்யராஜ் மகிழ்ச்சி

பேரறிவாளன் பரோலில் விடுதலையாகியுள்ளது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியளித்துள்ளதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை விட்டு விலகமாட்டோம் – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

ஒரு முடிவு கிடைக்கும் வரை புதுச்சேரியை விட்டு நகர மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் கூறி உள்ளார்.

ஒபிஎஸ் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!

துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழக அரசை நம்பமுடியாது – பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் விரக்தி

மகன் வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த உத்தரவை நம்ப முடியாது என்று விரக்தி வெளிப்படுத்தினார், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.

பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வியில் இனப்படுகொலை! தமிழ் மாணவர்களின் மருத்துவர் கனவை பொசுக்கும் நீட் தேர்வு முறையை நீக்கும்வரை போராடுவோம் – சீமான்

நீட் தேர்வினை நீக்கக்கோரி போராட்டத்தினை அறிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்

நீட் தேர்வு – மோடி அரசின் ஏமாற்று வேலையையும், சுயநல எடப்பாடி அரசையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது.

தமிழகத்தில் அதிக அளவில் உள்ள மருத்துவ இடங்களை பறித்து மற்ற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கவும், தனியார்மயத்தை அமல்படுத்துவதற்காகவும் கொண்டு

எடப்பாடிக்கு ஆப்பு.. தனபால் முதல்வராவாரா?

தினகரன் தரப்பு முதல்வராக முன்னிறுத்தும் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சிறைதண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து

ஒபிஎஸ்-இன் உருவப்படம் எரித்து தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம்!

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதிமுன்பு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் உருவப்படங்களை எரித்து தினகரன் ஆதரவாளர்கள்