தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன்
Author: இலக்கியன்
டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 சடலங்கள் ஈராக்கில் மீட்பு
ஈராக்கில் இரண்டு புதைகுழிகளில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் 500 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. ஈராக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. எஸ். அமைப்பின்
யாழில் கஞ்சாவுடன் முன்னாள் ராணுவ சிப்பாய் கைது!
சாவகச்சேரிப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். அவர் முன்னாள் இராணுவச் சிப்பாய்.
வடமராட்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!
வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு!
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகிந்த மீது சந்திரிக்கா குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்காகவே செயற்பட்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி
மயிலிட்டியில் தொழில் செய்ய மேலதிக இடம் தரக் கோரிக்கை
மயிலிட்டி துறைமுகத்தில் தொழில் செய்வதற்கு ஏற்றதாக இடவசதி போதாதுள்ளது. எனவே இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலப்பரப்பில் மேலும்
விபத்தில் முறிந்தது கால்
மோட்டார் சைக்கிளும் துவிச்ச க்கர வண்டியும் மோதி விபத்துக்கு ள் ளானதில் குடும்பத்தலைவர் ஒருவரது கால் முறிந்த சம்பவம் ஆவரங்காலில் இடம்பெற்றுள்ளது.
84 பேரைக் கொன்ற செவிலியர் : ஜேர்மனி பொலிஸார் தெரிவிப்பு
ஜேர்மனியில் சிறையில் உள்ள ஆண் செவிலியருக்கு 84 கொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸார்குற்றம்சாட்டியுள்ளனர்.
படகு கவிழ்ந்து விபத்து மண்டைதீவு கடலில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழப்பு!(காணொளி)
யாழ்.மண்டைதீவு கடலில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
சிறைச்சாலை பேருந்து விபத்து : சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் பலி
அநுராதபுரம் – பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர்