வாக்குறுதிகள் பொய்யாகி போன நிலையில் 175 ஆவது நாளாக தொடரும் அவலம்

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும்

பிரான்சில் கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017

தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017 கடந்த (20.08.2017) ஞாயிற்றுக்கிழமை

எமது மக்களின் மனவலிமைக்கு உரங்கொடுப்போம்!

தாயகத்தில் காணமல் போன தமது உறவுகளுக்கும் தமிழினத்துக்கும் நீதிவேண்டி வேண்டி நடைபெறும் இப்போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் முகமாகவும்

தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் தொடர்ந்து எரியும் சமிக்ஞை விளக்குகள்!

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒளிச் சமிக்ஞை விளக்குகள் கடந்த நான்கு மணிநேரத்திற்கும் மேலாக எரிந்து

யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

காய்ச்­ச­லால் பீடிக் கப்­பட்ட யாழ். பல்­க லைக் க­ழக மாணவன் சிகிச்சை பய­னளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். இத­யத்­தில் ஏற்­பட்ட கிரு­மித் தொற்றே இறப்­புக்­குக்

9 அரிவாள்கள் மீது படுத்து நல்லூரில் பறவைக் காவடி!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்தத் தீர்த்தத் திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி

அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்கு ஆறு மாத விடுமுறை!

வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சரான பா.டெனீஸ்வரளை ஒழுக்காற்று நடவடிக்கைக்காக தற்காலிகமாக 6 மாதங்கள் கட்சியில்

“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 01.10.2017

தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், அனைத்து ஈகையர்களினதும் நினைவுகள் சுமந்த “எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 01.10.2017

Bern பாராளுமன்றத்துக்கு அருகாமையில். “மக்கள் போராட்டம் – 30.08.2017

தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும்,

ஆஸி. தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்!

அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற ஈழத்து இளைஞன் ஒருவர், எதிர்வரும் தேர்தலில் அவுஸ்ரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.