அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்திற்கு தம்மை புறக்கணித்துள்ளதாக கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கவலை

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றிருந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் அனந்தி சசிதரன் சந்திப்பு!

கிளிநொச்சி முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

மீண்டும் தினகரனை குறிவைக்கும் மத்திய அரசு – கைதாவாரா?

டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அடுத்த மாதம் 5 ஆம்

வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன் நியமனம்!

விந்தன் கனகரட்ணத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கமுடியாமைக்கு தான் வருந்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபை

வித்தியா கொலைவிவகாரம் – மாவையிடம் சி.ஐ.டி விசாரணை !

வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு

இறுதிப் போரின் மர்ம முடிச்சு எரிக் சொல்ஹெய்ம்மிடம், அதை அவர் அவிழ்க்க வேண்டும் – அனந்தி கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் முன்னாள் சமாதான

சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு – உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மதிமுக பொதுசெயலாளர் வைகோ கோபாலபுரத்தில் சென்றுள்ளார்.

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு பிரசவம்!!

உடுதும்பர மருத்துவனை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த கருவொன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவாக மகிழடித்தீவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு

அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பு –சிவாஜி கோரிக்கை!

சிறைகளினில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரிற்கும் இலங்கை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்.

லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்…!

ஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில்