அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை,

ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டும் – நிதி அமைச்சு!

நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் மாயம்

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கலந்துரையாடல்

  பிரித்தானிய பாராளுமன்றத்தில் 07/09/2017 வியாழக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்

தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மஹாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு”

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறார் சம்பந்தன்!

புதிய அரசியமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

போரில் இழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் நினைவுத்தூபி – அரசாங்கம்!

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் பொதுவான நினைவுத்தூபி அமைக்கப்படும்

ஐ.நா கூட்டத் தொடருக்கு இலங்கை அமைச்சர்கள் குழு பங்கேற்காதாம்!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 11ஆம் திகதி

மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக சிறீலங்காவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாடம்!

மியன்மார் நாட்டில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் படுகெலைகளை நிறுத்தக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்கா அதன் மறுசீரமைப்பு இலக்குகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்கு மத்திய,

இன்று புதுடெல்லி செல்கிறார் மாரப்பன – நாளை மோடி , சுஸ்மாவுடன் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா செல்கிறார்.

கிளிநொச்சியில் புலிகளின் கொள்கலன் மீட்பு!

கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது.