பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவகமாக அறிவிக்கப்பட்டது
Author: இலக்கியன்
கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன்: டெனீஸ்வரன்
சட்டத்துக்கு எதிராகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன் என அமைச்சர் பா.டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பாலமோட்டையில் யானை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பாலமோட்டை, ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!
யாழ்ப்பாண மாவட்டம் கரணவாய் வடக்கு, கரணவாய் என்ற முகவரியைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், 6ஆம் வட்டாரம் வேலணை மேற்கு, வேலணையைச் சேர்ந்த
போர் பதற்றம்.. இந்திய இராணுவப் படையில் அதி நவீன அமெரிக்க ஹெலிகப்டர்கள்
இந்திய இராணுவப் படைக்கு 6 அதி நவீன ஹெலிகப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலில், பெண்கள் என்றால் பயம் – அனந்தி
தேர்தலில் வெற்றிப் பெறும் பெண்களை கண்டால் அரசியல் தலைமைகள் தமது ஆசனம் பறிபோய்விடும் என்ற பயத்துடன் இருப்பதாக வட மாகாண அமைச்சர்
கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரொருவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் அரச உத்தியோகத்தரொருவர் மீதான தாக்குதலை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்த சர்வதேச பிரதிநிதிகள்
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று (17.08) இரவு 7.00 மணி தொடக்கம் 7.45மணிவரை சந்தித்து
மைத்திரியுடன் படத்தில் இருக்கும் சிறுவர்கள் யார்? ஜ.நா அதிகாரிகள் கேள்வி!
வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற
அதிமுகவின் ஈபிஎஸ் ஒபிஎஸ் அணிகள் இணைகிறதா?இன்று தெரியும் முடிவு!
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து மோடியுடன் ரகசிய உடன்பாடு – வைகோ
தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல் எந்த முதல்-அமைச்சரும் போராடியதில்லை என வைகோ கூறினார்.
2 கிலோ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
9.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயன்றவர்