தமிழ்ப் பெண்கள் போன்று தலையில் பூமாலை அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸார்

ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு கலை கலாச்சார விழுமியங்கள் உள்ளன. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எமது காலாச்சார விழுமியங்களை

வவுனியா ஏ9 வீதியில் வாகன வாகன விபத்து: ஒருவர் பலி – நால்வர் காயம்

வவுனியா, ஏ9 வீதி களுகன்னாமடுவில் இடம்பெற்ற வாகன வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடரும் இந்த காத்திருப்பு!

‘சர்வதேச காணாமல் போனோர் தினம்’ இன்று (புதன்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஜெயகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையாம் – சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு!

பிரேசிலுக்கான சிறிலங்காத் தூதுவராகப் பணியாற்றிய போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையெனவும் அவரது பதவிக்காலம்

ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை!

ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் கட்சி

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள சிகிச்சை அவசியம் – வடமாகாண முதலமைச்சர்!

நீண்கால யுத்தம் காரணமாக எமது மக்கள் நடைப்பிணங்களாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு உளவளத் துணை சிகிச்சை அவசியம் வழங்கப்படவேண்டிய

தமிழ் மக்கள் பேரவை பகிரங்க உரையாடலுக்கு அழைப்பு!

இலங்கை அரசின் உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தினில் நடக்கவுள்ளது.

175 ஆவது நாளாக தொடரும் போராட்டம்! சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடல்

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது

மாணவியை கொலை செய்த எனது மகனை தூக்கிலிடுங்கள் – தாயொருவர் கோரிக்கை

மாணவியொருவரை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுங்கள் என தாயொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டவர்களை அழித்து வெளிநாட்டவரைப் பாதுகாக்கும் சட்டம்!!

தற்போதைய அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய வருமானவரி சட்டமூலம் வெளிநாட்டவர்களை பாதுகாத்து உள்நாட்டவர்களை அழிக்கும் ஒரு