வவுனியாவில் 8 மாதக் குழந்தையின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சியில் சீதன கொடுமை தற்கொலை செய்த மணப்பெண்

29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. “திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில்,