யுத்தம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின்
Category: செய்திகள்
தேடப்பட்டுவரும் விடுதலைப் புலிகளின் பெயர்களை நீக்கியது சர்வதேச பொலிஸ்!
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட
அதிபர் வேண்டாம் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருவப்பங்கேணியில் உள்ள பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிபருக்கு எதிராக கண்டன
சிறீலங்கா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க 200 தமிழக மீனவர்கள் சிறீலங்காவுக்கு பயணம்!
தமிழக மீனவர்களிடமிருந்து கடந்த 2015ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 42 விசைபடகுகளை விடுவிப்பதாக சமீபத்தில் இலங்கை அரசு
தமிழரசுக்கட்சியின் மாவை, ஆர்னோல்ட், துரைராசசிங்கம் நிதிசேர்க்க கனடா பயணம்!
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும்
கருணா இயல்பாகவே புனர்வாழ்வு பெற்றாராம் – கேத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இயல்பாகவே புனர்வாழ்வு
முள்ளிவாய்க்காலில் கரும்புலிகளின் தொப்பி!
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின், கரும்புலிகள் அணியின் சீருடைத் தொப்பி ஒன்று காணப்பட்டதாகத்
பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த மருத்துவர்கள் கைது
கேகாலையில் பெண்ணொருவருக்குத் தொல்லை கொடுத்த இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துச் சாரதி மீது அராலியில் வாள்வெட்டு
தனியார் பேருந்துச் சாரதி மீது இனம்தெரியாத குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர். அதில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா
189 நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம்!
189 நாட்களை கடந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்திவரும் போராட்டம் தொடர்கிறது. தமிழ் தலைமைகள் என்று பாராளுமன்றம்
பா.டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம்-சிவாஜிலிங்கம்
வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம் என மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமத்தில் நேற்று மாலை வெடி விபத்து
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று