வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு பிரசவம்!!

உடுதும்பர மருத்துவனை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த கருவொன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவாக மகிழடித்தீவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு

அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பு –சிவாஜி கோரிக்கை!

சிறைகளினில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரிற்கும் இலங்கை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்.

லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்…!

ஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில்

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்

இரட்டைத் தலையுடன் சிக்கிய பாம்பு

சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பை இன்றும் சந்திக்கும் மைத்திரி

காணி விடுவிப்புக்களில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் படைத் தளபதிகள், சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக்

வவுனியாவில் வாள்வீச்சு குடும்பஸ்தர் படுகாயம்

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த குழுவொன்று வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் ஒருவர்

பிரான்சில் கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017

தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017 கடந்த (20.08.2017) ஞாயிற்றுக்கிழமை

டெனீ்ஸ்வரனின் செயற்பாடு கட்சிக்கு புறம்பானது

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

டெனிஸ்வரன் விவகாரம் ஆளுநருக்கு விக்கி கடிதம்!

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ் வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார்.

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவி காதலன் வீட்டிலிருந்து மீட்பு!

தனியார் மேலதிக வகுப்பிற்கு சென்ற இடைநடுவே காணாமல் போனதாக கூறப்படும் அநுராதபுரம் – பாலாடிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை