எமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள்! அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை!

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2ஆவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த 17.10.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்

கட்டைக்காடு கடற்பரப்பில் பெரும் பரபரப்பு!

அட்டைபிடித் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்களால் கட்டைக்காடு பகுதி மீனவர்களின் படகு தாக்கப்பட்டதையடுத்து கட்டைக்காடு கடற்பரப்பில்

தமிழர் வாழ்வை காரிருள் சூழ்ந்திருக்கையில் அலரி மாளிகையில் தீபாவளி கொட்டாட்டத்திற்கு ஏற்பாடு!

தாயகத் தமிழர்களின் வாழ்வு இருண்டு கிடக்கையில் அலரி மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருவதாக தகவல்

தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்தமையின் எதிரொலி; மட்டக்களப்பில் உணவகம் இளைஞர்களால் உடைப்பு!

மட்டக்களப்பில் உள்ள உணவகம் ஒன்று அங்கு சென்ற தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதால் இளைஞர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியிருப்பார்கள்! சண்.குகவரதன்!

பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தியிருப்பார்கள் என மேல்

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய

வித்தியா படுகொலை வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் நீதி எமது பெண்களுக்கான பாதுகாப்பு வேலியாகும்! – அனந்தி சசிதரன்

கூட்டுப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் வழக்கில்