போர் முடிந்ததாக கூறும் சிறீலங்கா அரசு சினாவிடமிருந்து 6 விமானங்களை வாங்கியுள்ளது

சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் – முன்னாள் போராளி!

“விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் போன்று சமூகத்தால் வரவேற்கப்பட்டோம்”

தென் ஆப்பிரிக்காவின் அடுத்த அதிபராகிறார் சிரில் ரமபூசா

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா பதவி விலகியதையடுத்து அடுத்த அதிபராக சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வடக்கு கிழக்கில் மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ள தேர்தல்

நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தெற்கில் சிங்கள மக்கள் தொடர்ந்தும் மகிந்தவுடன் தான் உள்ளார்கள் என்பதை

ஈபிடிபியிடம் ஆதரவு கோரியது கூட்டமைப்பு?!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்காததால்

வட தமிழீழம் கிளிநொச்சியில் மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்

வட தமிழீழம் கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த சில பொது மக்கள் நேற்று மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பிள்ளையான் கட்சியால் வாழைச்சேனையில் மதுபானம் விநியோகம்!

வாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான