புதிய கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது.

தமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்!

தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ

ஆணையிட்டவர் அமைச்சராக ! நிறைவேற்றியவர் சிறையில் !

தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார்.

முதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்!

வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி

முதலமைச்சர் முடிவுக்கு பலரும் வரவேற்பு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லையெனில் புதிய கட்சியில் போட்டியிடுவேன் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு கட்சிகள்,

இழுத்தடிக்கும் விக்னேஸ்வரன் – இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலும் பழைய பல்லவியை பாடிய முதல்வர்!

கட்சி அரசியலை விடுத்து, தமிழ் மக்கள் பேரவையை ஓர் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதே தற்காலத்திற்குச் சிறந்த வழி என வட.மாகாண முதலமைச்சர்

முதலமைச்சரின் வழி தனிக்கட்சியா?

இலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது.

விக்னேஸ்வரனுடன் இணையுமா ஈபிஆர்எல்எவ்?-சுரேஸ் பதில்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே,

வெளிநாடுகளுக்கு செல்வதை அதிகம் விரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகள்

திகளவான தமிழ் இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு செல்வதை விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.