காணாமல் போன யுவதிகள் விடையத்தில் திருப்பம்!

கொழும்பு, கொலன்­னாவை – சால­முல்ல பிர­தே­சத்தை சேர்ந்த மூன்று யுவதிகள் காணாமல் போயுள்­ள சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்

சிறீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சிவகரனுக்கு மீண்டும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைப்பு!

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்,

வித்தியா கொலை குற்றவாளிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும், மூன்று வெவ்வேறு

இவர்கள் எங்கே? – பிரான்சிஸ் கரிசன்!

இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த சில போராளிகளின் படங்களும்,

முல்லைத்தீவில் இரு குடிமக்களுக்கு ஒரு இராணுவம்,வெளியானது ரிப்போட்!

வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால்

குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத்

துன்னாலையில் கைதானவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்புச் செய்யபட்டுள்ளது.

மூன்று பெண்களை காணவில்லை

கொலன்னாவ சலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான 19 வயது யுவதியொருவரும் 15 மற்றும் 14 வயது மாணவிகள் இருவரும் காணாமல் போயுள்ளதாக