திருட்டு சம்பவம்: வவுனியாவில் முன்னாள் ராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது!

வவுனியாவில் வீதியில் பயணித்தவர்களிடம் சஙிகிலி அறுத்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய

வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரத்திற்கு மாற்றம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின்

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனைகள் தீவிரம்

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் மீது சிவில் உடை தரித்தவர்களின் சோதனைகள் அதிகரித்து

மாங்குளத்தில் பெண் அச்சுறுத்தல் – கண்டுகொள்ளாத காவல்துறையினர்

மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட

காட்டைவிட்டு ஊருக்குள் வரும் யானைகள் -அச்சத்தில் மக்கள்

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக

வவுனியாவில் 3 கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா மூன்றுமுறிப்பு பிரதேசத்தின் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து  மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறு­மி வன்­பு­ணர்வு – குற்றவாளிக்கு 15 ஆண்டுகால சிறை விதித்தது வவுனியா நீதிமன்றம்

12 வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 15 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்து வவு­னியா மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.