மான் இறைச்சியுடன் நபரொருவர் கைது!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத் நகர் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் மான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கிலிருப்பது இனவாத அரசே:கஜேந்திரகுமார்!

யாழ்ப்பாணத்தினில் போராட்டகாரர்களை மைத்திரி சந்தித்தமை தென்னிலங்கையினில் தனக்கான ஆதரவினை திரட்டும் ஒரு அரசியல் உத்தியே.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது – முதல்வரிடம் தெரிவித்த மைத்திரி

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால

பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்!

மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.