விரும்பினால் மன்னாருக்கு வாருங்கள்! சிவகரன்

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு தன்னை விசாரனைக்கு வர அழைப்பு

சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவருக்கு தமிழீழத் தேசியத் தலைவர் கொடுத்த தண்டனை என்னவென்று தெரியுமா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டோர்க்கு எவ்வாறான தண்டனைகள் எல்லாம் வழங்கப்பட்டிருந்தன

தமிழனை உலகறிய செய்தவர் பிரபாகரன் -இயக்குனர் சிகரம் புகழாரம்

தமிழ் இனம் என்று ஒன்று உள்ளது.அதற்கு வீர வரலாறு இருக்கின்றது என்பதை உலகறியச்செய்தவர் பிரபாகரன் மட்டுமே

சமஷ்டி என்ற பேச்சுக்கே இனி இடமில்லை,இது பௌத்த நாடுதான் – மைத்திரி

புதிய அரசியல் சட்டமூலத்தில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையென சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டை நிராகரிக்கிறார் வித்தியாவின் தாய்!

தனது மகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த பாதகர்கள் வழங்கும் ஐந்து சதம் கூட தனக்கு வேண்டாம் என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக் கையெழுத்து போராட்டம்

இலங்கiயில் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தன்று இலங்கைத்தீவில்

சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக திருமுருகன் காந்தி கைது (காணொளி)

சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.