வித்தியாவுக்கு கிடைத்த தீர்ப்பு துணிச்சலானது: கஜேந்திரன்!

வித்தியா கொலை வழக்கில் துணிச்சலான நல்லதொரு தீர்ப்பினை வழங்கிய ரயல் அட்பார் நீதிமன்றின் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

துயிலுமில்லங்களை பூங்காக்களாக மாற்றுவதற்கு வடக்கு மாகாணசபையில் எதிர்ப்பு!

மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிங்களத்தை விழுந்து கும்பிடுவதை தமிழ் இனம் நிறுத்த வேண்டும்.

தமிழனத்தின் கௌரவத்தினை தமிழினம் பாதுகாக்க வேண்டும். முட்டாள் தனமாக சிங்களவருக்கு முன் விழுந்து

ஐ.நாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை

ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் கல்கிசை பகுதியில் நடத்தப்பட்ட செயற்பாடுகளை ஐ.நாவின் அகதிகள் தொடர்பாக உயிரிஸ்தானிகர்