மூதூரில் தமிழ் விவசாயிமீது சிங்களவர்கள் தாக்குதல்!

மூதூர் பாடுகாட்டு பகுதியில் இன்று தனக்கு சொந்தமான வயலில்மூதூர் பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் சிவகுமார் என்ற விவசாயி சக விவசாயி இருவருடன் நின்றவேளை அங்கு சென்ற நீலாபொல கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊர்காவல் படைவீரர் சகிதம் ஏழு பேருக்குமேற்பட்டோர்களால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு மேலும் உடல்முழுவதும் தடிகளாலும் கல்களாலும் தாக்கிய உட்காயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது மற்றைய இருவரும் சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டனர். மேலும் சற்று அருகாமையில் நின்ற மூதூரைச் […]