ஜப்பானில் 159 மணி மேலதிக நேரம் பணிபுரிந்ததால் பெண் மரணம்!

ஜப்பானில் அரசு டெலிவிஷனில் பணிபுரிந்த பெண் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் மேலதிக நேரம் பணிபுரிந்ததால்

ஆஸ்திரியாவில் பர்தா அணிய தடை

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை நடைமுறைக்கு வந்தது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 50 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.

ஏவுகணைகளை நகர்த்துகின்றது வடகொரியா- வெடிக்குமா போர்?

தலைநகரிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு பல ரொக்கட்களை வடகொரியா இடமாற்றியுள்ளதாக தென்கொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தனி நாட்டிற்கான குர்திஸ்தானின் பொதுவாக்கெடுப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை

ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க வடபகுதி, குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதியை

வங்கதேசம் நோக்கி சென்ற படகுகள் ஆற்றில் மூழ்கி 60 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

மியான்மாரில் நடப்பதை வந்து பாருங்கள் – ஐ.நா. பொதுச்செயலாளருக்கு அழைப்பு

ரோஹிங்யா இஸ்லாமியர் குறித்து நேரில் வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அவையின்

குர்திஷ் விமான நிலையங்களை கையளிக்க ஈராக் அரசு கெடு!

குர்திஷ் பிராந்திய அரசு தனது விமான நிலையங்களை கையளிக்காவிட்டால் சர்வதேச வான் தடை ஒன்று விதிக்கப்படும் என்று ஈராக் அரசு எச்சரித்துள்ளது.

ஈராக்கிய குர்திஸ் மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்- பிராந்திய அரசாங்கம் அறிவிப்பு

ஈராக்கிய குர்திஸ் மக்கள் சர்வஜனவாக்கெடுப்பில் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஈராக்கிய குர்திஸ் மக்களின் தலைவர்

ஈராக்கிலிருந்து தனி நாடாக பிரிகிறதா குர்திஸ்தான்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!!!

ஈராக்கில் இருந்து தனி குர்திஸ்தான் நாட்டை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பில் ஏராளமானோர் பங்கேற்பு