தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் ஆரம்பம்!

தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல்

தகுதி, திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் முன்னாள் போராளிகள்!

எமக்கு சகல தகுகள், திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்பு விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் தாம் எமது சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற நிலை

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் நாட்டு உணர்வு சிறப்பாக இருந்திருக்கும்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து மாற்ற சதி?

போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள்

பொன்சேகாவே யுத்த நடவடிக்கைகளுக்கு கட்டளையிட்டார்: ஜகத் ஜயசூரிய

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் இறுதி யுத்தத்தின்போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தார் என ஜெனரல் ஜகத்

இசைப்பிரியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தார்!- சரத் பொன்சேகா

படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருரளிப்பயணம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை வரை 06.09.2017 – 18.09.2017

எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது

சிங்களவர்கள் மோசமானவர்கள் அல்ல சம்பந்தன் புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி