எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
Category: முக்கிய செய்திகள்
விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில்!
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கோரி யாழ்.நல்லூரில் பேரணி!
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட
சர்வதேச காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள்
சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டுவருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிகேட்டு யாழில் போராட்டம்!(2ஆம் இணைப்பு)
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடரும் இந்த காத்திருப்பு!
‘சர்வதேச காணாமல் போனோர் தினம்’ இன்று (புதன்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவரை தவறாகப் பேசிய பொலிஸ் அதிகாரி – மக்கள் கடும் எதிர்ப்பு!!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப்
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கோரி யாழ்.நல்லூரில் பேரணி!(காணொளி,படம்)
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள்
ஜெனரல். ஜெகத் ஜெயசூரிய மீது பிரேசிலில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் : தூதுவர் தப்பியோட்டம்!
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை (2007-2009) வகித்த, இராணுவ தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய