நாளை போட்டி அமைச்சரவையை கூட்ட உள்ள ரணில்

சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறினார் சீனத் தூதுவர்

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகி்ந்த ராஜபக்சவை, சீன தூதுவர் சென் ஷியுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

20 நாடுகளின் தூதுவர்கள் அலரி மாளிகையில் ரணிலுடன் சந்திப்பு

ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கத்தயார் – நிபந்தனை விதித்த கூட்டமைப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர்

அரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுங்கள்: ஐரோப்பிய ஒன்றியம்

அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுத்தம் : அந்த பகுதிக்கு சென்ற மங்கள , ராஜித விரட்டியடிப்பு

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் ஐ.தே.க

பாராளுமன்றத்தில் தமக்கே அதிக பெரும்பான்மை ஆசனம் இருக்கின்றது என்பதனை நிரூபிக்க முடியுமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.

அனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய

நாடாளுமன்றத்தை 3 வாரங்களுக்கு முடக்கினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு முடக்கும் உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

கொழும்பு அரசியல் அதிரடி(?) நடந்தது என்ன…?

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்துவரும் சூழலில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சே சிறிலங்காவின் பிரதமராக சனாதிபதி மைத்திரிபால

ரணில் தலைமையில் அலரி மாளிகையில் அவசர கூட்டம்

சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின்

இலங்கை அரசியலில் குழப்பம் ரணிலின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

சமகால அரசாங்கத்தின் பிரதமராக நானே உள்ளேன் என ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.