யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு
Category: செய்திகள்
இலங்கை அகதிகள் காங்கேசன்துறையில் கைது!!
தமிழக ஈழ அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது.
முதலமைச்சர் மௌனம் ஏன்? மணிவண்ணன் கேள்வி!
யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும்,
முள்ளிவாய்க்காலில் தமிழீழ தேசியத் தலைவரின் புகைப்பட அல்பம் மீட்பு!
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்லுக்கு முன்னணியும் ஆதரவு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வந்துள்ளது.
இயக்கச்சியில் இராணுவத்திற்கு தண்ணீர் தடை!
இயக்கச்சி பிரதேசத்தில் இராணுவ தரப்பினரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த ஜந்து கிணறுகளும் பிரதேச சபையிடம் வழங்க நடவடிக்கை
தனிநாட்டு கோரிக்கையின் தேவை தணியவில்லை!!
தமிழீழக் கோரிக்கையை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துவிட்ட நிலையிலும்,
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று ,
தேசியத்தலைவரிற்கு இணை அவர் மட்டுமே:முன்னணி
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள்
இந்தியாவில் சுப்பிரமணியசுவாமி:இலங்கையில் சுமந்திரன்
இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமியை ஜோக்கர் என அழைப்பது போன்று இலங்கையில் ஏம்.ஏ,சுமந்திரன் தோன்றியிருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமாக