கண்ணி வெடிகளை அகற்ற பிரிட்டன் தொடர்ந்தும் நிதியுதவி!!

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.

நிலக்கண்ணி வெடித்தடை உடன்படிக்கையில் சிறிலங்கா ஒப்பம்!

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச

முகமாலையில் இன்று காணி விடுவிப்பு!

கிளிநொச்சி – பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியின் ஒரு பகுதி இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகமாலையில் தொடர்ந்தும் அபாயம்!

முகமாலைப் பகுதியில் வெடி பொருட்களை அகற்றி மக்களை விரைவாக மீள்குடியேற்றுவதற்கு, வெடி பொருட்கள் அகற்றுவது பாரிய சவாலாகவுள்ளது என

17 வருடங்கடந்தும் வெடிக்கும் மிதிவெடிகள்!

மக்கள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட மறவன்புலவுப்பகுதியில் இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியினில் புதைக்கப்பட்ட மிதிவெடி வெடித்துள்ளது.

முகமாலையில் அகற்றப்படாத வெடிபொருட்களால் மீள்குடியேற்றம் தாமதம்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் வெடிபொருள் அகற்றுவதில் உள்ள