13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (07) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது, இந்நிலையில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த உங்களது நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, வேட்பாளர் ஒருவரை சுட்டுவது என்றால் நாம் இந்த 13 […]
Tag: சுரேஸ் பிரேமச்சந்திரன்
விக்கியுடன் இணைய தயார் பச்சை கொடி காட்டினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டனி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றினை
அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்: சுரேஸ்
மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய
கூட்டமைப்புடன் இணையத்தயார்: சுரேஷ்
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்டமைப்புக்கு என யாப்பொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன்
நூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை! சுரேஸ்
நூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள்
விக்னேஸ்வரனுடன் இணையுமா ஈபிஆர்எல்எவ்?-சுரேஸ் பதில்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே,
சந்திரிகாவிடம் ஈ.பி.டி.பி கேட்ட அதே விசயத்தையே ஈ.பி.ஆர்.எல்.எவ் கேட்டனர்!
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் நேற்று பேச்சு நடத்தியிருந்தது. தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை
நம்பிக்கையில்லா பிரேரணையில் சிவசக்தி ஆனந்தனின் வாக்கு யாருக்கு? – முடிவெடுப்பாராம் சுரேஸ்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக,
உள்ளூராட்சி சபைகள் குறித்து வெளிப்படையாகப் பேச அழைக்கிறார் சுரேஷ்!
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இரகசிய பேச்சு நடத்துவதை விடுத்து,
இலங்கையில் சிறுபான்மை இனத்தின் நிலை என்ன என்பதை கண்டி- திகன வன்செயல்கள் காட்டுகின்றன – சுரேஸ்
இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நிலை என்ன என்பதை கண்டி- திகன வன்செயல் தெளிவாக காட்டியிருக்கும் நிலையில்,
கூட்டமைப்பு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு! – சுரேஷ் பிரேமச்சந்திரன்
தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி
ரெலோவை கடுமையாக சாடும் சுரேஸ்!
பொதுக் கொள்கை என்பதன் ஊடாக ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா என்ன கூற வருகின்றார்