பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

பிரான்சில் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொதுமக்கள்,வர்த்தகர்கள் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு வண்ணங்களில் கட்டிகைகளை உணர்வோடு வெட்டி உண்டு மகிழ்ந்தனர்.

ஈழதேசத்து மன்னவனை பாடிடுவோம்

வல்லவை தந்த வல்லவனே! நீங்கள் சொன்னவை யாவும் தமிழினப் பற்றே! கற்றவை முழுதும் தமிழ் உணர்வே! சிந்தையில் என்றும் நிலைப்பதே தமிழீழமே! வரி உடையில் வாழ்த்திருப்பாய் வரிப்புலியாக பல போர்க்களங்கள் திறந்திருப்பாய் கரிகாலப் பெரு வள்ளலே – நீங்களே கலிகாலம் தகர்க்கும் ஈழ மன்னவனே! மாவீரர் ஒவ்வொருவரையும் நேசிப்பாய் மாதவம் புரிந்த புனிதர்களென பூசிப்பாய் மாறாத கொள்கை கொண்ட தமிழனே! மறவோமா உந்தன் அழகு வதனமதை படை நகர்த்தும் பாணியும் அழகு தடை தகர்க்கும் திறனும் அழகு […]

யாழ் பல்கலையில் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத் தலைவரின் 65வது அகவை தினத்தினை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரத்தியேகமாக கொண்டாடியுள்ளனர்.

மானச்சிகரத்தின் மகுட தீபம்

வானிருக்கும் மட்டும் நீ வாழவேண்டும் – உன்னை நாம் வாழ்த்த வேண்டும் வானத்தின் எல்லை போதவில்லை – உன் வீரத்தின் எல்லை சொல்ல பூக்களின் மென்மை போதவில்லை – மன ஈரத்தின் தன்மை சொல்ல இரும்பெல்லாம் நொருங்கும் – உன் உறுதிகண்டு கருங்கல்லே உருகும் – உன் கருணை கண்டு புயலுக்கு வேகம் பழக்கினாய் பூமிக்கு பொறுமை புகட்டினாய் தாய்மைக்குப் பாசம் வழங்கினாய் நீருக்குள் நெருப்பெரிக்கும் நெறியைக் கொடுத்தாய் பூவுக்குள் பூகம்பத்திறனைப்; புகுத்தினாய் சாவுக்குள் சாதனைச் செயலை […]