பௌத்த பிக்குவின் அடாவடி-ஒருவர் பலி!

பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பௌத்த பிக்குவிற்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பௌத்த பிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 32வயதுடைய அதே பகுதியை […]

நல்லிணக்கம் இதுவா?தமிழ் மக்களை நோக்கி கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர்

யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து

கைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு – நான் அவன் இல்லை

ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட

கலவரம் வெடிக்கும் – சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை

பௌத்த பிக்குகளை வேட்டையாடும் அரசாங்கத்தின் பழிவாங்கும் படலத்தை நிறுத்தாவிட்டால் சமூகத்தில் ஏற்படும் கலவரங்களை