இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில்,

மன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபை காங்கிரஸ் வசம்!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.

மன்னாரில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலி!

மன்னார், காக்கையன்குளம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

சிவகரனுக்கு மீண்டும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைப்பு!

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்,

மன்னாரில் இனம்தெரியாதோரால் பிள்ளையார் சிலை உடைப்பு!

மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய பிள்ளையார் ஆலயத்தின் சிலைவிசமிகளால் அடித்துநொருக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு யாருக்காகவுள்ளது – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி

மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் தமக்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை