முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன […]
Tag: முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு!
புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற
முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது காவல்துறையினர் தாக்குதல்!
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில்
முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை
பனிக்கங்குளம் ஞானவைரவர் கோவிலுக்கு ரவிகரனால் ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கிவைப்பு.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள பனிக்கங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட ஞானவைரவர் கோவிலுக்கு,
முல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு!
முல்லைத்தீவு, மணலாறு ஜனகபுரம் பகுதியில் பொலிஸார் மீது கல்வீச்சு
முல்லை. மந்துவில் படுகொலை நினைவேந்தல் வெள்ளியன்று
புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியில் கடந்த 1999ஆம்ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி வான் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 26பேர் கொல்லப்பட்டனர்.
சாலை கடற்பரப்பில் தமிழ் மீனவர்களின் படகை மோதி மூழ்கடித்த சிங்கள மீனவர்கள்!
நேற்று அதிகாலை முல்லைத்தீவு சாலை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் படகினை சிங்கள மீனவர்கள் மோதி கடலில்
கொக்கிளாய் தமிழ் மீனவர்களிற்கு தொடர்ந்தும் தடை!
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளது
சர்வதேச காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்
வயல்நிலங்களுக்கான பாதை சீரின்மை. செம்மலை மக்கள் வருத்தம்.
புளியமுனையில் காணப்படும் தமது வாழ்வுடைமை நிலங்களுக்கான வழியானது சீரற்று காணப்படுவதாக செம்மலை ஊர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.