பாண்டியன்குளம் பிரதேசங்களில் சட்டவிரோத காடழிப்பு-அதிகாரிகள் மௌனம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலக அதிகாரிகள் அசண்டையீனமாக இருப்பதாகவும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மறைமுக அனுமதி வழங்குவதாக சந்தேகிப்பதாகவும் பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் குறிப்பாக குத்தகை அடிப்படையிலாக காணிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் குத்தகை அடிப்படையில் கேட்டு கொள்ளும் காணி அளவினை விடவும் மேலதிகமாக காணிசிரமதானம் செய்து வைத்து கொள்ளும் நபர்கள் மீது பிரதேச […]

பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! வவுனியாவில் சோகம்!

வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம்

​வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்!

வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை

கூட்டமைப்பு ஆதரவுடன் பறிபோகின்றது எல்லைக்கிராமங்கள்!

உள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது.

வட தமிழீழம் வவுனியா ஏ9 வீதியில் ஒட்டுக்குழு ஈபிடிபியின் பதாதைக்கு தீ வைப்பு!

வட தமிழீழம் வவுனியா ஏ9 வீதியில் அமைக்கப்பட்டிருந்த ஒட்டுக்குழு ஈபிடிபி வேட்பாளர்

வவுனியாவில் கார் விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்

தமிழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் சிங்களக் கிராமங்கள் அபிவிருத்தி

வடக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில்