அமைச்சர் அனந்தி சசிதரனால் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கான உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது