பன்னாட்டு விசாரணையின்மூலமே எமக்குத் தீர்வு கிடைக்கும் – காணாமலாக்கப்பட்ட உறவுகள்!

பன்னாட்டு விசாரணையின் மூலமே தமக்கு விடிவு கிடைக்குமென காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட போராட்டத்துக்கு இடம் தரமுடியாது – கோவில் நிர்வாகம்!

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

200வது நாளை எட்டிய உறவுகளின் போராட்டம் – கிளிநொச்சியில்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு வவுனியாவில் அமைதிப்பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று (04) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் அலிஸ் வெல்ஸ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்,

அனைத்துலக காணாமல்போனோர் தினத்தன்று பிரான்சில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய கையெழுத்து இயக்கம் தொடங்கியது !

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளான இன்று இலங்கைத்தீவில் காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து

தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் – சம்பந்தன்!

சிறிலங்காவில் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்