தமிழர் தேசமும் ஒன்றுபட்டு நிற்கின்றது

இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும் இன்றையதினம் (21.08.2020) நாடாளுமன்ற அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்.. எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தே அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கான ஆணையே கடந்த தேர்தலின் போது ஏக மனதாக வடக்கு கிழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டக்ளஸ் […]

இறையாண்மை எனக் கூறி போர்க் குற்றத்தை மறைக்க முடியாது – கஜேந்திரகுமார் முழக்கம்!

ஜனாதிபதி நாட்டின் இறையாண்மை குறித்து பேசுகின்றார், ஆனால் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார். மேலும், “இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப் […]

ஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறீலங்காவினுடைய புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட விடயம் இன்று மிகமுக்கிய பேச்சுப்பொருளான விடயமாக உள்ளது. விசேடமாக இந்திய ஊடகங்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு வழங்கப்பட்டமை தவறு என்றும் அந்த ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும். என்றும் பகீரங்கமாகக் கூறியுள்ளார். இந்திய தனது தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அயல் நாடுகளில் வெளிசக்திகள் – குறிப்பாக வல்லரசுகள் காலூன்றுவதனைத் […]

நேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள். இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு […]

தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழிப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.தமிழ் அரசியலிலிருந்து தமிழ் தேசியத்தை நீக்கச் செய்யுமளவிற்கு தேசிய உணர்விற்கு அடையாளமாக இருந்த போராட்டத்தை இல்லாமல் செய்துள்ளனர். ஆனால் போராட்டத்தை ஒருபோதும் நாம் மறக்க விடமாட்டோம். […]

புதிய அரசியலமைப்பை முயற்சியை தமிழ்த் தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும்!

புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த்தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-“தமிழ்த் தேசத்திற்குள் இருக்கும் அனைத்து மக்களும் முழுமையாக விடுதலை அடையக்கூடிய வகையில், நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருந்தது. சிங்கள தேசத்தின் எமது இனத்திற்கெதிரான […]

மஹிந்த ஏன் சம்பந்தர் வீட்டிற்கு செல்லவில்லை?

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பெடியன் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது நீ என்னுடைய இல்லத்திற்கு

ஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் கிடையாது – கஜேந்திரகுமார் காட்டம்

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை அரசாங்கத்தின் மூலம் எதனையும் செய்விக்க முடியாது.