அனுராதபுரம் சிறையினில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகள் சிங்கள மரணதண்டனை கைதிகள் பகுதிக்கு மாற்றஞ்செய்யப்பட்டமையால் அவர்களது உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறையினில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகள் சிங்கள மரணதண்டனை கைதிகள் பகுதிக்கு மாற்றஞ்செய்யப்பட்டமையால் அவர்களது உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.