முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது

தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாணவர்களின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் […]

கூட்டமைப்பின் நடுநிலை மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையாது – கஜேந்திரகுமார்

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது என தமிழ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை

கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர்

நிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்! – செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீடும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்

மகிந்தவை காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தும் மைத்திரி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பலப்படுத்தும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக

யாழில் சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் 13ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்காவிடின் 14ஆம்

அரசியல் கைதிகள் விவகாரம்: கூட்டமைப்பைக் குற்றம் சாட்டுகிறார் கஜேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என