உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுகலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்:- வன்முறைக்கு வழியை ஏற்படுத்தும் தவறான தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பினை ஒவ்வொரு பொதுமகனுக்கும் இருக்க வேண்டும். அவசரகால சட்ட நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, அனைத்து சமூகத்தினர் மற்றும் தனிநபர்களின் உரிமைகளை மதிக்கும் விதமாக தகுந்த, பாரபட்சமற்ற […]
Tag: ஜ.நா
ஐ.நாவில் உறுதியளித்த தீர்மானங்கள்; உடனடியாக நடைமுறைப்படுத்த பிரித்தானியா வலியுறுத்து!
மனித உரிமைச் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நாவில் உறுதியளித்த தீர்மானங்களை இலங்கை
அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தது இலங்கை!
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை மீளப் பெற
முதலாவது பதவிக்காலத்துடனேயே விடை பெறுகிரார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார்.
அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஐ.நா குழுவினர் சந்திப்பு!
அநுராதபுரம் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஐ.நாவின் சிறப்புக் குழுவினர் சந்தித்தனர்.
அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டது எவ்வாறு?
இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து
சம்பந்தனைச் சந்தித்தார் ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப்!
தமிழ் மக்கள் விடயத்தில் ஐநாவின் அக்கறை தொடர்ந்தும் இருக்கும் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
ஜ.நாவின் விசேட பிரதிநிதி திருகோணமலைக்கு விஜயம்!
ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார்
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐ.நாவின் சிறப்பு
தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – ஜ.நாவிடம் மனு
தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் மனு
சிறீலங்காவுக்கு வரவுள்ள ஜ.நாவின் உயர்மட்ட குழு
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பு தொடர்பில் அதிருப்தி!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட