தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக சேயோன் தெரிவு

தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த கி.சேயோன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் தெரிவாகினார். இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடந்த இளைஞர் அணி நிர்வாக தெரிவில் இந்த தெரிவுகள் இடம்பெற்றன. இம்முறை இணை பொருளாளர்களாக இருவர் தெரிவாகினர். மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனிற்கு இம்முறை இளைஞர் அணியில் முக்கிய பொறுப்புக்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பையடுத்து, அவர் எந்த பொறுப்பிலும் நியமிக்கப்படவில்லை.

நெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு!

நெடுந்தீவு பிரதேசசபையினை முதுகில் குத்தி கைப்பற்றியதற்கு டெலோ அமைப்பே காரணமென தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபிக்கு விளக்கமளித்துள்ளது.

பதவியாசையே முரண்பாட்டுக்கு காரணம்!! தமிழரசுக் கட்சி அறிக்கை!

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் மக்களையும் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய

ஆசனப் பங்கீடு தொடர்பில் மீண்டும் மந்திராலோசனை!

உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைமைகள் போர்க்கொடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று

பங்காளிகளை கவிழ்க்க தமிழரசுக்கு வந்தது காசு?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து பங்காளிக்கட்சிகளை மண்கவ்வ வைக்கும் வகையினில் தமிழரசுக்கட்சி

தமிழரசுக் கட்சி கிளைக் குழுக் கூட்டத்தில் கடும் மோதல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைக் குழுக் கூட்டத்தில்