தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன் அவர்கள் உடல்நலக்குறைவினால்

தமிழீழ உணர்வாளர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ உணர்வாளர் நடராஜன் இன்று காலமானார்.

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா

கர்நாடக சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலா, கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.